News October 24, 2024

காஞ்சிபுரத்தில் தொழிலை வளர்க்க கடன் – ஆட்சியர்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாய்கோ) மூலம், கலைஞர் கடனுதவி திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு 7% வட்டியில் ரூ.20 லட்சம் வரை, கடன் வழங்கப்பட உள்ளது. தகுதி: வயது 18-65. புதிய மற்றும் ஏற்கெனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்கள், இந்த 044-27223562 எண்ணை தொடர்பு கொண்டு கடனுதவி திட்டத்தில் பயனடையுமாறு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 11, 2025

காஞ்சியில் விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம்

image

காஞ்சியில் (18 ஜூலை) காஞ்சி, வேலூர்,அரக்கோணம், ராணிப்பேட்டை திருவண்ணாமலை போன்ற இடங்களில் உள்ள விவசாயிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மாநில விவசாய மற்றும் வியாபாரிகள் நல சங்க தலைவர் கே.எழில் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு வங்கி கடன், ஏற்றுமதி, மற்றும் ஒப்பந்த விவசாயம் பற்றிய ஆலோசனைகளை வல்லுநர்கள் வழங்க உள்ளனர். 98942 22459 என்ற எண்ணில் கேட்டு பயன்பெறலாம்.

News July 11, 2025

குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

image

▶காஞ்சிபுரத்தில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
▶தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News July 11, 2025

ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 2/2

image

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்.
▶<>இந்த லிங்கில்<<>> காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபிஸ் முகவரி மற்றும் தொடர்பு எண்களும் உள்ளன. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!