News October 24, 2024
காஞ்சிபுரத்தில் தொழிலை வளர்க்க கடன் – ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாய்கோ) மூலம், கலைஞர் கடனுதவி திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு 7% வட்டியில் ரூ.20 லட்சம் வரை, கடன் வழங்கப்பட உள்ளது. தகுதி: வயது 18-65. புதிய மற்றும் ஏற்கெனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்கள், இந்த 044-27223562 எண்ணை தொடர்பு கொண்டு கடனுதவி திட்டத்தில் பயனடையுமாறு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 16, 2025
காஞ்சிபுரம்: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

காஞ்சிபுரம் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <
News December 16, 2025
காஞ்சி: G-pay/Phonepe/Paytm வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 16, 2025
காஞ்சிபுரத்தில் நாளை மின் தடை!

காஞ்சிபுரத்தில் நாளை (டிச.17) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பாலியர்மேடு, வெள்ளைகேட், காரப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், அசோக்நகர், ஏனாத்துார், வையாவூர், இந்திராநகர், வேளியூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.


