News August 8, 2024
காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் மேல் வளிமண்ட சுழற்சி காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குகிறது. இதனால் வெளியே செல்லும்போது குடை, ரெயின் கோர்ட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
Similar News
News December 27, 2025
காஞ்சிபுரம்: மணல் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

காஞ்சிபுரம், கிளார் கிராமத்தில் உள்ள வேகவதி ஆற்றில், மணல் திருட்டு நடைபெறுவதாக பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில், ரகுராமன் என்பவர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், அவரை போலீசார் நேற்று (டிச.27) கைது செய்த்தனர். மேலும், இந்த திருட்டில் யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 27, 2025
காஞ்சிபுரம்: டிகிரி முடித்தால் போதும் சூப்பர் வேலை ரெடி!

1. SBI வங்கியில் 996 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2. கல்வித்தகுதி: எதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 3. மாத சம்பளம் ரூ.51,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. 4. விருப்பமுள்ளவர்கள் <
News December 27, 2025
காஞ்சிபுரத்தில் லஞ்சமா ? சட்டுனு இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-27237139) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க!


