News April 20, 2025
காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

உத்திரமேரூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கருவேப்பம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன் (21) என்பவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை கண்டனர். விசாரணையில் அவர் சட்டவிரோதமாக 1.2 கிலோ கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, அர்ஜுனை கைது செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News December 21, 2025
காஞ்சியில் நாளை பொதுமக்கள் குறைதீர் முகாம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (டிசம்பர் 22) காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்களின் குறைகளை கோரிக்கைகளாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News December 21, 2025
காஞ்சிபுரம்: சொந்த ஊரிலேயே சூப்பர் வேலை!

காஞ்சிபுரம், காரப்பேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் காலியாக உள்ள 44 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் துணை செவிலியர், ஈசிஜி தொழில்நுட்ப வல்லுநர், லிப்ட் மெகானிக், ஸ்டெரிலிசைசென் ஆப்ரேட்டர், ரத்த வங்கி ஆலோசகர், செவிலியர், ரேடியோகிரப்பர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். டிச.25-க்குள் இங்கு <
News December 21, 2025
காஞ்சிபுரம்: gpay, phonepay பயனாளர்கள் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


