News April 21, 2025
காசியை வழிபட்ட புண்ணியம் தரும் கடைமுடிநாதர்

நாகை மாவட்டம் கீழையூர் கடைமுடிநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். சிவனின் சாபம் பெற்ற பிரம்மா இங்குள்ள சிவபெருமானை வேண்டி மன்னிப்பு கேட்டதாக தல வரலாறு கூறுகின்றது. ஆகையால் இங்கு மனமுருகி மன்னிப்பு கோரினால் நாம் செய்த தவறுகளுக்கு சாபவிமோஷனம் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு வழிபட்டால் காசி சென்ற புண்ணியம் கிடைக்கும். ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 18, 2025
நாகை: வேளாண் கூட்டுறவு சங்கத்தில் வேலை!

தென்னிந்திய பல மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 52
3. வயது: 21 – 41
4. சம்பளம்: ரூ.5,200 – ரூ.28,200
5. கல்வித் தகுதி: 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 20.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 18, 2025
நாகை: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

நாகை மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1. <
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News December 18, 2025
நாகை: கூரை வீட்டிற்கு தீ வைத்த நபர்!

திருமருகலை சேர்ந்தவர் செல்வராஜ் (47). இவர் வேலைக்கு சென்ற நிலையில் வாய் பேச முடியாத மகன் வசந்த் மட்டும் இருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த கீர்த்திவாசன் குடிபோதையில் செல்வராஜ் வீட்டுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. வசந்த் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைக்க முயற்சித்த நிலையில் வீடு முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது. இதையடுத்து போலீசார் கீர்த்தி வாசனை கைது செய்தனர்.


