News March 25, 2025
காசநோய் பாதிப்பில்லா 92 ஊராட்சிகள்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா பங்கேற்றுப் பேசும்போது, இந்திய அளவில் 25 லட்சம் பேரும், தமிழகத்தில் 1 லட்சம் பேரும், மதுரை மாவட்டத்தில் 6 ஆயிரம் பேரும் காசநோயாளிகளாகக் கண்டறியப்படுகின்றனர்.மேலும் கடந்த ஆண்டு, மதுரை மாவட்டத்தில் காசநோய் பாதிப்பில்லாத 92 ஊராட்சிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News December 10, 2025
மதுரை: பஸ் மீது டூவீலர் மோதி இளைஞர் பலி.!

உசிலம்பட்டி வகூரணியை சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் முருகன்(40). இவர் நேற்று முன்தினம் உசிலம்பட்டி அரசு பணிமனை எதிரே டவுன் பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது உசிலம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) டூவீலரில் அதி வேகமாக வந்து பஸ்ஸின் பின்னால் மோதினார். இதில் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 10, 2025
மதுரை: பஸ் மீது டூவீலர் மோதி இளைஞர் பலி.!

உசிலம்பட்டி வகூரணியை சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் முருகன்(40). இவர் நேற்று முன்தினம் உசிலம்பட்டி அரசு பணிமனை எதிரே டவுன் பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது உசிலம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) டூவீலரில் அதி வேகமாக வந்து பஸ்ஸின் பின்னால் மோதினார். இதில் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 10, 2025
மதுரை: பஸ் மீது டூவீலர் மோதி இளைஞர் பலி.!

உசிலம்பட்டி வகூரணியை சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் முருகன்(40). இவர் நேற்று முன்தினம் உசிலம்பட்டி அரசு பணிமனை எதிரே டவுன் பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது உசிலம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) டூவீலரில் அதி வேகமாக வந்து பஸ்ஸின் பின்னால் மோதினார். இதில் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


