News August 3, 2024

காங்கேயத்தில் திருப்பூர் கலெக்டர் மலர்தூவி மரியாதை

image

சுதந்திரப் போராட்ட வீரரான தியாகி தீரன் சின்னமலையின் 219வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மாவீரன் தீரன் சின்னமலை சமுதாய நலக்கூடத்தில் அவரது உருவப்படத்திற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் உடனிருந்தனர்.

Similar News

News November 20, 2025

பல்லடத்தில் நடந்த அதிர்ச்சி – 4 பேர் கைது

image

பல்லடம், பாலசமுத்திரத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி நித்யா (30), கலெக்‌ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். கே.என்.புரம் லட்சுமி மில் பகுதியில் 9 லட்சம் ரூபாய் பணத்தை மொபட்டில் கொண்டு சென்ற போது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பறித்து சென்றது. பல்லடம் போலீசார் புகாரின் பேரில் விசாரணையில் பல்லடத்தைச் சேர்ந்த பிரகாஷ் (36), பிரவீன்குமார் (30), பாலாஜி (22), லெனின்குமார் (22) ஆகிய நால்வரை கைது செய்தனர்.

News November 20, 2025

பல்லடத்தில் நடந்த அதிர்ச்சி – 4 பேர் கைது

image

பல்லடம், பாலசமுத்திரத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி நித்யா (30), கலெக்‌ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். கே.என்.புரம் லட்சுமி மில் பகுதியில் 9 லட்சம் ரூபாய் பணத்தை மொபட்டில் கொண்டு சென்ற போது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பறித்து சென்றது. பல்லடம் போலீசார் புகாரின் பேரில் விசாரணையில் பல்லடத்தைச் சேர்ந்த பிரகாஷ் (36), பிரவீன்குமார் (30), பாலாஜி (22), லெனின்குமார் (22) ஆகிய நால்வரை கைது செய்தனர்.

News November 20, 2025

பல்லடத்தில் நடந்த அதிர்ச்சி – 4 பேர் கைது

image

பல்லடம், பாலசமுத்திரத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி நித்யா (30), கலெக்‌ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். கே.என்.புரம் லட்சுமி மில் பகுதியில் 9 லட்சம் ரூபாய் பணத்தை மொபட்டில் கொண்டு சென்ற போது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பறித்து சென்றது. பல்லடம் போலீசார் புகாரின் பேரில் விசாரணையில் பல்லடத்தைச் சேர்ந்த பிரகாஷ் (36), பிரவீன்குமார் (30), பாலாஜி (22), லெனின்குமார் (22) ஆகிய நால்வரை கைது செய்தனர்.

error: Content is protected !!