News May 4, 2024
காங்கிரஸ் தலைவர் உடல் நல்லடக்கம் அறிவிப்பு

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான நிலையில் இன்று எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் உடல் நல்லடக்கம் நாளை 10:00 மணியளவில் கரைசுத்துபுதூர் கிராமத்தில் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 11, 2025
நெல்லை: SIR-ல பெயர் இருக்கா இல்லையா? CHECK பண்ணுங்க!

நெல்லை மக்களே, நீங்க கஷ்டப்பட்டு கொடுத்த எஸ்ஐஆர் படிவத்தில் 2026 வோட்டர் லிஸ்ட்-ல் உங்க பெயர் சேர்த்தாச்சா இல்லையா? என்பதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.இங்கு <
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்யுங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையேன்றால் உங்க BLO அதிகாரியை தொடர்பு கொள்ளுங்க.SHARE பண்ணுங்க..
News December 11, 2025
நெல்லை: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

நெல்லை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News December 11, 2025
நெல்லை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திசையன்விளை அருகே சிவந்தியாபுரத்தை சேர்ந்த சுடர்செல்வி (20), திருமணமான சில மாதங்களிலேயே கணவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்து நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


