News August 26, 2024

காங்கிரஸ் தலைவருக்கு முருகன் பிரசாதம்

image

பழனியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் அருட்பிரசாதம், சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இன்று வழங்கபட்டது. இந்நிகழ்வில் நகரத் தலைவர் முத்து விஜயன், மாவட்டத் துணைத் தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான முருகானந்தம், மண்டல தலைவர் வீரமணி, மாவட்ட செயலாளர் ராமநாத கிருஷ்ணன், மண்டல துணைத் தலைவர் ரகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 21, 2025

திண்டுக்கல் வாக்காளர்களே சூப்பர் UPDATE!

image

திண்டுக்கல் மக்களே, வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News December 21, 2025

திண்டுக்கல்:+2 போதும்… இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதற்கு 12th, Diploma, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.09ம் தேதிக்குள் இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 21, 2025

திண்டுக்கல் மக்களே: நாளை இயங்காது!

image

பழனி ரோப்கார் நிலையத்தில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். இந்நிலையில் பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நாளை (டிச.22) நடைபெறவுள்ளது. இதனால் நாளை ஒரு நாள் மட்டும் ரோப் கார்சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!