News September 13, 2024
காங்கிரஸ் எம்பி சுதா ட்விட்டரில் குற்றச்சாட்டு

சென்னை விமான நிலைய டோல்கேட் ஊழியர்கள் அடாவடியாக நடந்து கொண்டதாக காங்கிரஸ் எம்பி சுதா தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த போது இரண்டாவது முறையாக தொல்லைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். எம்பிக்களுக்கு கட்டண விளக்கு உள்ள நிலையில் விமான நிலைய டோல்கேட் குழுவினர் தன்னை தடுத்ததாகவும் இந்த முறை நடவடிக்கை எடுக்காமல் விட மாட்டேன் எனவும் பதிவிட்டுள்ளார்.
Similar News
News December 4, 2025
மயிலாடுதுறை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

மயிலாடுதுறை மக்களே, கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்:<
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News December 4, 2025
மயிலாடுதுறை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <
News December 4, 2025
மயிலாடுதுறை: அனைத்து கட்சி பாக முகவர்கள் கூட்டம்

சீர்காழியில் அனைத்து கட்சி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. தாசில்தார் அருள் ஜோதி முன்னிலை வகிக்க தேர்தல் தனி பிரிவு தாசில்தார் இளவரசு வரவேற்றார். கோட்டாட்சியர் சுரேஷ் புதிய படிவத்தை அனைத்து கட்சி பாக முகவர்களுக்கும் வழங்கி பேசினார். இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


