News April 23, 2025
கஷ்டங்கள் தீர்க்கும் காட்டுவீர ஆஞ்சநேயர்

கிருஷ்ணகிரி தேவசமுத்திரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்ததாலும் இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்ததாலும் மூலவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறார். ஒருவர் முழுத்தேங்காயை மனதார வேண்டி அனுமனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினால் அவருடைய கோரிக்கைகள் 3 மாதங்களுக்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
Similar News
News December 17, 2025
கிருஷ்ணகிரியில் மின்தடை அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.20) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், ராஜாஜி நகர், ஆகிய பகுதிகளில் காலை 9 – மாலை 5 மணி வரை மின்சேவை துண்டிக்கப்படும். இதனால் பொதுமக்கள் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் அறிவித்துள்ளது.
News December 17, 2025
கிருஷ்ணகிரியில் மின்தடை அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.20) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், ராஜாஜி நகர், ஆகிய பகுதிகளில் காலை 9 – மாலை 5 மணி வரை மின்சேவை துண்டிக்கப்படும். இதனால் பொதுமக்கள் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் அறிவித்துள்ளது.
News December 17, 2025
கிருஷ்ணகிரி: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

கிருஷ்ணகிரி மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!


