News April 17, 2025

கஷ்டங்களை நீக்கும் முருகன் தேங்காய் பரிகாரம்

image

உங்களுடைய வாழ்வில், கடினமான கரடு முரடான பாதைகள் இருந்தால், அந்த பிரச்னைகளிலிருந்து விடுபட முருகனை நினைத்து தேங்காய் பரிகாரத்தை செய்து பாருங்கள். மூன்று தேங்காய்களை இரண்டாக உடைத்து, ஒரு வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதற்கு மேலே இந்த தேங்காய் மூடி களை அடுக்கி, தீபம் ஏற்றி உங்களுடைய பிரச்சனையை முருகப்பெருமானிடம் சொன்னால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

Similar News

News December 13, 2025

கள்ளக்குறிச்சி: சொந்த நிலத்தை அளந்தவருக்கு கொலை மிரட்டல்!

image

கள்ளக்குறிச்சி: அரசம்பட்டைச் சேர்ந்த ராஜேந்திரன், சத்தியமூர்த்தி இருவருக்கும் கொசப்பாடி அருகருகே நிலம் உள்ளது. ராஜேந்திரனுக்கு சொந்தமான 1 ஏக்கர் 67 சென்டில், 10 சென்ட் நிலம் சத்தியமூர்த்தி அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜேந்திரன் தன் நிலத்தை அளந்த போது, சத்தியமூர்த்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் சத்தியமூர்த்தி மீது நேற்று (டிச.12) போலீசார் வழக்குபதிந்தனர்.

News December 13, 2025

கள்ளக்குறிச்சி: சொந்த நிலத்தை அளந்தவருக்கு கொலை மிரட்டல்!

image

கள்ளக்குறிச்சி: அரசம்பட்டைச் சேர்ந்த ராஜேந்திரன், சத்தியமூர்த்தி இருவருக்கும் கொசப்பாடி அருகருகே நிலம் உள்ளது. ராஜேந்திரனுக்கு சொந்தமான 1 ஏக்கர் 67 சென்டில், 10 சென்ட் நிலம் சத்தியமூர்த்தி அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜேந்திரன் தன் நிலத்தை அளந்த போது, சத்தியமூர்த்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் சத்தியமூர்த்தி மீது நேற்று (டிச.12) போலீசார் வழக்குபதிந்தனர்.

News December 13, 2025

கள்ளக்குறிச்சி: குட்கா பொருட்களை விற்ற 2 பேர் கைது!

image

கள்ளக்குறிச்சி: வட பொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சலாம் உசேன் நேற்று (டிச.12) தொழுவந்தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கோவிந்தன் மற்றும் கொளஞ்சியப்பன் இருவரை கைது செய்து இருவரிடம் இருந்து 1634 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!