News March 29, 2024
கவர்னர் ஆர்.என்.ரவி 30-ந்தேதி ஊட்டி வருகை

கவர்னர் ஆர். என்.ரவி 30-ந்தேதி ஊட்டி வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கவர்னர் 4-ந் தேதி காலை 11 மணி அளவில் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். கவர்னர் அரசியல் ரீதியான கருத்துகளை அவ்வப்போது கூறி சர்ச்சை ஏற்படுவதால், கவர்னர் பயணத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.
Similar News
News November 25, 2025
நீலகிரியில் பரபரப்பு: கொந்தளித்த மக்கள்!

நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு அடுத்த மானவல்லா பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த நாகியம்மாள் என்ற மூதாட்டியைப் புலி கடித்து கொன்றது. இதையடுத்து, வனவிலங்கு தாக்குதல்கள் குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அப்பகுதி கிராம மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இனி இது போன்ற சம்பவம் நிகழாது என வனத்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து, கலைந்து சென்றனர்.
News November 25, 2025
குன்னூர் வட்டார அளவில் சிறந்த பள்ளி தேர்வு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு, சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்களை தலைமையாசிரியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வழங்கினார். குன்னூர் வட்டார அளவில் புனித கிளமெண்ட்ஸ் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியை ஷகிலா விருது பெற்றுக் கொண்டார்
News November 25, 2025
குன்னூர் வட்டார அளவில் சிறந்த பள்ளி தேர்வு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு, சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்களை தலைமையாசிரியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வழங்கினார். குன்னூர் வட்டார அளவில் புனித கிளமெண்ட்ஸ் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியை ஷகிலா விருது பெற்றுக் கொண்டார்


