News March 29, 2024
கவர்னர் ஆர்.என்.ரவி 30-ந்தேதி ஊட்டி வருகை

கவர்னர் ஆர். என்.ரவி 30-ந்தேதி ஊட்டி வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கவர்னர் 4-ந் தேதி காலை 11 மணி அளவில் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். கவர்னர் அரசியல் ரீதியான கருத்துகளை அவ்வப்போது கூறி சர்ச்சை ஏற்படுவதால், கவர்னர் பயணத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.
Similar News
News November 20, 2025
நீலகிரியில் தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு

நீலகிரியில் வேளாண் விலை பொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக₹1.50 கோடியும் பொதுப்பிரிவினருக்கு 25%,பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35%, மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான
விண்ணப்பத்தை விரிவான திட்ட அறிக்கையாக (05/12/2025)-க்குள் தயாரித்து வங்கியில் கடன் ஒப்புதல் பெற அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
News November 20, 2025
நீலகிரியில் தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு

நீலகிரியில் வேளாண் விலை பொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக₹1.50 கோடியும் பொதுப்பிரிவினருக்கு 25%,பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35%, மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான
விண்ணப்பத்தை விரிவான திட்ட அறிக்கையாக (05/12/2025)-க்குள் தயாரித்து வங்கியில் கடன் ஒப்புதல் பெற அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
News November 20, 2025
நீலகிரியில் தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு

நீலகிரியில் வேளாண் விலை பொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக₹1.50 கோடியும் பொதுப்பிரிவினருக்கு 25%,பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35%, மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான
விண்ணப்பத்தை விரிவான திட்ட அறிக்கையாக (05/12/2025)-க்குள் தயாரித்து வங்கியில் கடன் ஒப்புதல் பெற அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.


