News March 27, 2024

கழுத்தில் தாலி அணிந்தபடி வேட்பு மனு தாக்கல்

image

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழுத்தில் தாலி அணிந்தபடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் கடல்நீரில் மதுபானத்தை தயாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

Similar News

News January 3, 2026

செங்கல்பட்டு பயணிகளின் கவனத்திற்கு!

image

பொங்கல் பண்டிகை முன்னிட்டு நாகர்கோவில் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வரும் ஜன. 11 & 18 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதேபோல் தாம்பரம் – குமரி இடையே வரும் ஜன. 12 & 19 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதியம் 3:30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு குமரி சென்றடையும்.

News January 3, 2026

செங்கை: மலிவு விலையில் சொந்த வீடு வாங்க CLICK NOW!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 3, 2026

செங்கல்பட்டு விவசாயிகள் கவனத்திற்கு!

image

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது, ’செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 2024ம் ஆண்டு, வடகிழக்கு பருவ மழையில், 506 ஏக்கர் விவசாய நிலங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கியதற்கு, அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கி உள்ளது. இந்தத் தொகை, பொங்கல் பண்டிகைக்கு முன், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்’ என்றனர்.

error: Content is protected !!