News March 27, 2024
கழுத்தில் தாலி அணிந்தபடி வேட்பு மனு தாக்கல்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழுத்தில் தாலி அணிந்தபடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் கடல்நீரில் மதுபானத்தை தயாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
Similar News
News December 22, 2025
செங்கை: 8th போதும்..ரூ.62,000 சம்பளத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
(1) வகை: தமிழக அரசு (2) வயது: 18-37 (3) சம்பளம்: Rs.19,500 – Rs.62,000 (4) கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
(5)கடைசி தேதி: 02.01.2026 (6) மேலும் தகவலுக்கு: CLICK <
News December 22, 2025
செங்கல்பட்டு: காதலி பேச மறுத்ததால் மாணவன் தற்கொலை!

ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்ட்டோ சுஜன் (19) பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், இவருடன் டியூஷனில் படித்த மாணவியும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண் ஆண்ட்டோ சுஜனிடம் பேச மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுஜன், டிச-20 தனது அறையில் தற்கொலை செய்துள்ளார், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினார்.
News December 22, 2025
செங்கல்பட்டு: பைக் விபத்தில் வாலிபர் பலி!

திம்மாவரத்தைச் சேர்ந்த நவீன் (20), நேற்று டிச-20 இரவு தனது நண்பர் தீபக் (18) என்பவருடன் பைக்கில் காஞ்சிபுரம் சாலையில் சென்றுகொண்டிருந்தார். ஆத்தூர் பழத்தோட்டம் அருகே சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலை மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நவீன் உயிரிழந்த நிலையில், தீபக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


