News November 24, 2024

கழிவு மீன் ஆலையை மூட நாளை போராட்டம்

image

ஒட்டப்பிடாரம் அருகே உள்ள பொட்டலூரணி கிராமத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் 3 மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி கிராம மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆலையை இழுத்து மூடவும், ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவும் கூறி நாளை தூத்துக்குடியில் ஆலைக்கு எதிரான போராட்டக் குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Similar News

News December 2, 2025

தூத்துக்குடி: தந்தையை கொலை செய்த மகளுக்கு ஆயுள்

image

நாலாட்டின்புதூர் சித்தர் நகரை சேர்ந்தவர் சுப்பையா. கடந்த 2019-ம் ஆண்டு இவரை சொத்து பிரச்சனை காரணமாக இவரது மகள் மூக்கம்மாள் தந்தை சுப்பையாவை பெட்ரோல் ஊற்றி கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மூக்கமாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News December 2, 2025

தூத்துக்குடி: தந்தையை கொலை செய்த மகளுக்கு ஆயுள்

image

நாலாட்டின்புதூர் சித்தர் நகரை சேர்ந்தவர் சுப்பையா. கடந்த 2019-ம் ஆண்டு இவரை சொத்து பிரச்சனை காரணமாக இவரது மகள் மூக்கம்மாள் தந்தை சுப்பையாவை பெட்ரோல் ஊற்றி கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மூக்கமாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News December 1, 2025

தூத்துக்குடி : 10th போதும் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி….APPLY!

image

தூத்துக்குடி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!