News November 24, 2024

கழிவு மீன் ஆலையை மூட நாளை போராட்டம்

image

ஒட்டப்பிடாரம் அருகே உள்ள பொட்டலூரணி கிராமத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் 3 மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி கிராம மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆலையை இழுத்து மூடவும், ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவும் கூறி நாளை தூத்துக்குடியில் ஆலைக்கு எதிரான போராட்டக் குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Similar News

News September 18, 2025

தூத்துக்குடி: ரூ.25 லட்சம் தனி நபர் கடன்! APPLY NOW

image

தூத்துக்குடி மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7-8% ஆகும். <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதி கூட்டுறவு/வங்கிகளை (04612347604) அணுகவும். இந்த நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

News September 18, 2025

தூத்துக்குடி: கரண்ட் இல்லையா? இதை SAVE பண்ணிக்கோங்க..

image

தூத்துக்குடி மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 8903331912 / 9445850811 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News September 18, 2025

தூத்துக்குடியில் அரசு ஒப்பந்த வேலை! ரூ.21,000 சம்பளம்!

image

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் காலியாக உள்ள பணியாளர், மேற்பார்வையாளர் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியம் ரூ.18,000 முதல் ரூ.21,0000 வரை. <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து செப். 22க்குள் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தொடர்புக்கு – 0461-2331188. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!