News April 18, 2025
கள்ளக்குறிச்சி: ரூ. 1 லட்சம் வரை அபராதம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தொழிற்சாலைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் சட்ட முறையாக அமல்படுத்த கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். இதில் தொழிற்சாலைகளுக்கு தமிழில் பெயர் கட்டாயம் எனவும், இல்லை என்றால் தொழிற்சாலை விதிகள் படி ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
கள்ளக்குறிச்சி: 65 ஏரிகளில் மீன்பிடி குத்தகை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 65 ஏரிகளில் மீன்பிடிப்பதிற்கான குத்தகைக்கு மின்னணு ஒப்பந்த புள்ளி ஏலம் நடக்க உள்ளது. சங்கராபுரம் வட்டத்தில் மஞ்சப்புத்துார், தண்டலை, பூட்டை ஆகிய 3 ஏரிகளும், வாணாபுரம் வட்டத்தில் அரியலுார், அத்தியூர் ரிஷிவந்தியம் ஆகிய 13 ஏரிகள் என மொத்தம் 65 ஏரிகளில் மீன் பிடிப்பதிற்கான குத்தகை ஏல http://www.tntenders.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
News September 18, 2025
கள்ளக்குறிச்சி: B.Sc, BE, B.Tech, BCA படித்தவரா நீங்கள்?

கள்ளக்குறிச்சி மக்களே! ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ.தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும் இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். இந்த <
News September 18, 2025
கள்ளக்குறிச்சி: பட்டாவில் திருத்தம் செய்யனுமா? இனி செம்ம ஈஸி!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் இந்த<