News October 24, 2024
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (24.10.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
கள்ளக்குறிச்சி: அப்பா என கூப்பிடாததால் கடித்து வைத்த நபர்!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே, கணவரை பிரிந்து தனது 2 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் பெண்ணுக்கு திருச்சியை சேர்ந்த ஆனந்த் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2வது குழந்தையிடம், தன்னை அப்பா என்று அழைக்குமாறு கூறியதற்கு, குழந்தை மறுத்த நிலையில், பல்வேறு இடங்களில் கடித்து வைத்துள்ளார். இதனால் குழந்தை சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 2 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 23, 2025
கள்ளக்குறிச்சி: வெந்நீரில் விழுந்த 3 வயது குழந்தை பலி!

கள்ளக்குறிச்சி: கண்டாச்சிமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் சதீஷ், மங்கையற்கரசி. இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், மோனிஷை குளிக்க வைப்பதற்காக வெந்நீர் வைத்துள்ளார் மங்கையற்கரசி. அப்போது விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வெந்நீரில் விழுந்துவிட்டான். இதில் படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தான். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 23, 2025
எஸ்.ஐ.ஆர் பணி தொடர்பாக ஆட்சியர் திடீர் ஆய்வு

காளசமுத்திரம் கிராமத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR)
தொடர்பான கணக்கீட்டுப் படிவங்களை சேகரித்து BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட
தேர்தல் அலுவலரும் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (நவ.22)
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


