News August 24, 2024
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆக.27ல் மக்களுடன் முதல்வர் முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆக.27ஆம் தேதி திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் களமருதூர் கிராமத்திலும், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பல்லவாடி கிராமத்திலும், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேங்கூர் கிராமத்திலும், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் ரிஷிவந்தியம் கிராமத்திலும் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
கள்ளக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

இன்று (செப்.18) முகாம் நடைபெறும் இடங்கள்
1.கள்ளக்குறிச்சி – ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில், கரடிசித்தூர்
2.உளுந்தூர்பேட்டை – அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி
3.சின்னசேலம் – ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, காளசமுத்திரம்
4.தியாகதுருகம் – ஆதி திராவிடர் நலப்பள்ளி அருகில், குடியநல்லூர்
5.சங்கராபுரம் – புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், பிரம்மகுண்டம்
6.திருக்கோவிலூர் – அரசு உயர் நிலைப் பள்ளி, கீழதாழனுர் (SHARE IT)
News September 18, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செப்.18 இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
கள்ளக்குறிச்சி: ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் உதவி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆவின் நிறுவனத்தின் சார்பில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, வெண்நிதி திட்டத்தின் கீழ், நுண்கடன்களுக்கான காசோலைகள் இன்று (செப்.17) வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், இந்த காசோலைகளை வழங்கினார். இதில், ஆவின் சங்க நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.