News March 21, 2024
கள்ளக்குறிச்சி தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி போட்டியிட்டு வென்ற கள்ளக்குறிச்சித் தொகுதியில், இந்த முறை திமுக-வின் தியாகதுருகம் பேரூர் கழகச் செயலாளர் மலையரசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு கிளைக்கழக செயலாளராக கட்சிப் பணியைத் தொடங்கியவர். ஒன்றியத் துணைச் செயலாளராகவும், மாவட்ட பிரதிநிதி மற்றும் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராகவும் கட்சிப் பணியாற்றியுள்ளார்.
Similar News
News January 2, 2026
சேலத்தில் மர்மமான முறையில் உயிரிழப்பு!

சேலம் பணிக்கனூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (வயது தெரியவில்லை) நேற்று ஜலகண்டாபுரம் பகுதியில் தனது வீட்டில் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். காவல்துறையினர் தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரஞ்சித் குமார் கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை பாதிப்புடன் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 2, 2026
சேலத்தில் மர்மமான முறையில் உயிரிழப்பு!

சேலம் பணிக்கனூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (வயது தெரியவில்லை) நேற்று ஜலகண்டாபுரம் பகுதியில் தனது வீட்டில் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். காவல்துறையினர் தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரஞ்சித் குமார் கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை பாதிப்புடன் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 2, 2026
கெங்கவல்லியில் ஆண் சடலம்! பரபரப்பு

கெங்கவல்லி அருகே, கூடமலை – கடம்பூர் சாலையில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இருப்பதைக்கண்டு அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, கெங்கவல்லி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். உயிரிழந்த நபர் யார், மரணத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை!


