News August 14, 2024

கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக சக்தி என்பவர் இன்று பொறுப்பேற்று கொண்டார். தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட சக்தி என்பவருக்கு சக காவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்ட தனி பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Similar News

News November 27, 2025

எஸ்.ஐ.ஆர். பணியை ஆய்வு செய்த ஆட்சியர் பிரசாந்த்!

image

(நவ.27) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் எஸ். ஐ.ஆர் பணி மேற்கொண்டு வரும் பகுதியில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் ஆய்வு செய்து வருகிறார்.மேலும் பணிகள் குறித்து கேட்டறிந்து விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.இதில் அனைத்து ஊராட்சிகளிலும் ஆய்வு செய்து அறிவுரை வழங்க உத்தரவிட்டார்.

News November 27, 2025

கள்ளக்குறிச்சிஆட்சியருக்கு கோவில் கும்பாபிஷேகம் மரியாதை

image

கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் இன்று (நவ.27) மாபெரும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் மாலை மரியாதை அளித்து கோவில் நிர்வாகம் அவரை வரவேற்றனர். மேலும் ரிசிவந்தியின் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் உடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

News November 27, 2025

“TN ALERTS” செயலியை பதிவிறக்கம் செய்ய ஆட்சியர் வேண்டுகோள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயற்கை பேரிடர் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் “TN ALERTS” செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த செயலி ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் வானிலை சார்ந்த அறிவிப்புகளை துல்லியமாக வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!