News August 14, 2024

கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக சக்தி என்பவர் இன்று பொறுப்பேற்று கொண்டார். தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட சக்தி என்பவருக்கு சக காவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்ட தனி பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Similar News

News November 20, 2025

கள்ளக்குறிச்சி: மன உளைச்சலால் கிராம உதவியாளர் தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வருவாய் குறுவட்டத்திற்குட்பட்ட, சிவனார்தாங்கள் கிராம உதவியாளராக பணி புரிந்து வந்த ஜாகிதா பேகம் என்பவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி இன்று (நவ.20) தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின், பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அப்பகுதி காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 20, 2025

கள்ளக்குறிச்சி: மன உளைச்சலால் கிராம உதவியாளர் தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வருவாய் குறுவட்டத்திற்குட்பட்ட, சிவனார்தாங்கள் கிராம உதவியாளராக பணி புரிந்து வந்த ஜாகிதா பேகம் என்பவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி இன்று (நவ.20) தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின், பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அப்பகுதி காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 20, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி பொதும்! ரூ.89,150 சம்பளத்தில் வேலை ரெடி!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கிகளில் 91 Assistant Manager காலி பணியிடங்களை நிரப்புவதர்கான அறிவிப்பு தற்போது வெளியிப்பிடப்பட்டுள்ளது. டிகிரி முடித்து 20 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,500 – ரூ.89,150 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பித்து கொள்ளவும். ஷேர் பண்னுங்க!

error: Content is protected !!