News August 25, 2024
கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரிகள், குளங்களில் இருந்து மண் எடுப்பதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த தெரிவித்துள்ளார். ஏரி, குளங்களில் இருந்து மண் எடுப்பதை சிலா் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகாா்கள் வருகின்றன. எனவே, ஏரிகளில் மண் வெட்டி எடுக்கப்பட்ட அளவு மீறாமல் இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள அளவுகளுக்கு மீண்டும் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.
Similar News
News November 26, 2025
கள்ளக்குறிச்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1). முதலில் <
News November 26, 2025
கள்ளக்குறிச்சி: இந்திய ரயில்வேயில் 3058 காலி பணியிடங்கள்!

கள்ளக்குறிச்சி மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ.27-க்குள், இங்கு <
News November 26, 2025
கள்ளக்குறிச்சி விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

கள்ளக்குறிச்சியில் நவம்பர் 2025-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கால்நடைகள் பராமரிப்பு துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.


