News September 15, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

வரும் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை மண்டல அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் டென்னிஸ், பளுதூக்குதல், வாள் விளையாட்டு, கடற்கரை கைப்பந்து, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
கள்ளக்குறிச்சி: மயங்கி விழுந்த விவசாயிக்கு ஏற்பட்ட சோகம்!

கள்ளக்குறிச்சி: சாத்தபுத்தூரை சேர்ந்த சின்னத்தம்பி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் கிணற்றிற்கு சென்று சக்திவேல் பார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் நேற்று (டிச.2) போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News December 3, 2025
கள்ளக்குறிச்சி: மயங்கி விழுந்த விவசாயிக்கு ஏற்பட்ட சோகம்!

கள்ளக்குறிச்சி: சாத்தபுத்தூரை சேர்ந்த சின்னத்தம்பி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் கிணற்றிற்கு சென்று சக்திவேல் பார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் நேற்று (டிச.2) போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News December 3, 2025
கள்ளக்குறிச்சி: மயங்கி விழுந்த விவசாயிக்கு ஏற்பட்ட சோகம்!

கள்ளக்குறிச்சி: சாத்தபுத்தூரை சேர்ந்த சின்னத்தம்பி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் கிணற்றிற்கு சென்று சக்திவேல் பார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் நேற்று (டிச.2) போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


