News August 17, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள +2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த மாணவர்கள் உலகளாவிய IT நிறுவனத்தில் பணியினை துவங்க பயிற்சி வழங்கப்பட உள்ளது என கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேர தாட்கோ இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 21, 2025
கள்ளக்குறிச்சி – இரவு ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 12 மணி முதல்
காலை 6 மணி வரை
மாவட்டம் முழுவதும்
காவல் துறை அதிகாரிகள்
சிறப்பு போலீஸ் குழுக்கள்
தீவிர இரவு ரோந்து பணியில் ஈடுபாடு மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக நியமனம்
திரு. பார்த்திபன்
(காவல் துணை கண்காணிப்பாளர் – MIKE-22, திருக்கோவிலூர் SDPO)தேவையில்லாமல் இரவு நேரத்தில் வெளியே வருவதை தவிர்க்கவும்.
News December 21, 2025
கள்ளக்குறிச்சி – இரவு ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 12 மணி முதல்
காலை 6 மணி வரை
மாவட்டம் முழுவதும்
காவல் துறை அதிகாரிகள்
சிறப்பு போலீஸ் குழுக்கள்
தீவிர இரவு ரோந்து பணியில் ஈடுபாடு மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக நியமனம்
திரு. பார்த்திபன்
(காவல் துணை கண்காணிப்பாளர் – MIKE-22, திருக்கோவிலூர் SDPO)தேவையில்லாமல் இரவு நேரத்தில் வெளியே வருவதை தவிர்க்கவும்.
News December 20, 2025
கள்ளக்குறிச்சி: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.


