News August 17, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள +2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த மாணவர்கள் உலகளாவிய IT நிறுவனத்தில் பணியினை துவங்க பயிற்சி வழங்கப்பட உள்ளது என கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேர தாட்கோ இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News November 18, 2025

கள்ளக்குறிச்சி: ஒரு பெண் மீது 10 பேர் தாக்குதல்!

image

கள்ளக்குறிச்சி: புதுப்பட்டை சேர்ந்த தேவி (30) பெட்டிகடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று சிவா (44) தேவியிடம் ஹான்ஸ் கேட்டுள்ளார். அதற்கு, இங்கு அந்த பொருட்களை விற்பதில்லை என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிவா, தனது நண்பர்கள் 9 பேரை அழைத்து வந்து தேவியை மானபங்கம் செய்து தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சிவா உட்பட 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில், 6 பேரை தேடி வருகின்றனர்.

News November 18, 2025

கள்ளக்குறிச்சி: ஒரு பெண் மீது 10 பேர் தாக்குதல்!

image

கள்ளக்குறிச்சி: புதுப்பட்டை சேர்ந்த தேவி (30) பெட்டிகடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று சிவா (44) தேவியிடம் ஹான்ஸ் கேட்டுள்ளார். அதற்கு, இங்கு அந்த பொருட்களை விற்பதில்லை என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிவா, தனது நண்பர்கள் 9 பேரை அழைத்து வந்து தேவியை மானபங்கம் செய்து தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சிவா உட்பட 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில், 6 பேரை தேடி வருகின்றனர்.

News November 18, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ.17) இரவு முதல் நாளை (நவ.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!