News August 17, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள +2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த மாணவர்கள் உலகளாவிய IT நிறுவனத்தில் பணியினை துவங்க பயிற்சி வழங்கப்பட உள்ளது என கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேர தாட்கோ இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: டீ குடித்து கொண்டிருந்தவர் பலி!

image

கள்ளக்குறிச்சி: மண்ணச்சநல்லூரை சேர்ந்த தங்கவேல் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று நவ.20-ம் தேதி லாரியில் காய்கறி ஏற்றிக்கொண்டு திருச்சியிலிருந்து கள்ளக்குறிச்சி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, டீக்கடை முன்பு லாரியை நிறுத்திவிட்டு, டீ குடித்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: டீ குடித்து கொண்டிருந்தவர் பலி!

image

கள்ளக்குறிச்சி: மண்ணச்சநல்லூரை சேர்ந்த தங்கவேல் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று நவ.20-ம் தேதி லாரியில் காய்கறி ஏற்றிக்கொண்டு திருச்சியிலிருந்து கள்ளக்குறிச்சி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, டீக்கடை முன்பு லாரியை நிறுத்திவிட்டு, டீ குடித்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: டீ குடித்து கொண்டிருந்தவர் பலி!

image

கள்ளக்குறிச்சி: மண்ணச்சநல்லூரை சேர்ந்த தங்கவேல் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று நவ.20-ம் தேதி லாரியில் காய்கறி ஏற்றிக்கொண்டு திருச்சியிலிருந்து கள்ளக்குறிச்சி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, டீக்கடை முன்பு லாரியை நிறுத்திவிட்டு, டீ குடித்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!