News December 5, 2024

கள்ளக்குறிச்சியில் 410 வீடுகள் சேதம்

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் புயல் மழையால் 410 வீடுகள் சேதமாகி உள்ளது. அவர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை 2000 ரூபாய் சம்பந்தப்பட்ட துறை சார்பாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: பெண்ணுக்கு கொலைமிரட்டல் – மக்கள் அச்சம்!

image

கள்ளக்குறிச்சி, மூக்கனூரை சேர்ந்த ராதா,கோவிந்தராசு இவர்களுக்கு நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதில் கடந்த 10ம் தேதி ராதா தனது வீட்டின் சுவரை பூசிக்கொண்டு இருக்கும்போது, அங்கு வந்த செல்லன்,முனியம்மாள்,கோவிந்தராசு,அனிதா ஆகியோருடன் சேர்ந்து ராதாவை திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் 4 பேர் மீது போலீசார் வழக்குபதிந்தனர்.

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி! APPLY NOW!

image

கள்ளக்குறிச்சி மக்களே,எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச.2-க்குள்<> இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இத்தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

News November 21, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை 2024-26 ஆண்டிற்கான பொதுகணக்கு குழு வரும் நவ.24-ஆம் தேதி, மாவட்டத்தில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சட்டமன்ற பொதுகணக்கு குழுவினரிடம் மக்கள் கோரிக்கை மனுக்களும் அளிக்கலாம். என ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ.21) அறிவித்துள்ளார்.

error: Content is protected !!