News January 23, 2025
கள்ளக்குறிச்சியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாளை 24 ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர் சங்க மண்டபத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும் முகாமில் வங்கி,நிதி, வாகன உற்பத்தி,காப்பீடு, சில்லரை விற்பனை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
கள்ளக்குறிச்சி: கர்ப்பமான சிறுமி கணவன் மீது புகார்!

ரிஷிவந்தியதைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், தண்டராம்பட்டைச் சேர்ந்த ஸ்ரீமுருகனும் (30) காதல் திருமணம் செய்துள்ளனர். அதன்பிறகு, இரு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்ட நிலையில், சிறுமி உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்த மருத்துவர்கள் கூறிய அறிவுரை படி முருகன், பெற்றோர்கள் மீது சிறுமி புகாரளித்தார். அதைத்தொடர்ந்து 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்
News December 23, 2025
கள்ளக்குறிச்சி: கர்ப்பமான சிறுமி கணவன் மீது புகார்!

ரிஷிவந்தியதைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், தண்டராம்பட்டைச் சேர்ந்த ஸ்ரீமுருகனும் (30) காதல் திருமணம் செய்துள்ளனர். அதன்பிறகு, இரு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்ட நிலையில், சிறுமி உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்த மருத்துவர்கள் கூறிய அறிவுரை படி முருகன், பெற்றோர்கள் மீது சிறுமி புகாரளித்தார். அதைத்தொடர்ந்து 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்
News December 23, 2025
கள்ளக்குறிச்சி: தம்பியுடன் தகாத உறவு!; குழந்தை பலி

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் MBBS படித்து வந்துள்ளார். இவரது 2-வது தந்தையின் மகனுடன் (15) முறை தவறிய உறவில் இருந்ததில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை 3 நாட்களில் உயிரிழந்தது. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


