News August 8, 2024
கள்ளக்குறிச்சியில் கொட்டித் தீர்த்த கனமழை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. பகலில் வெயில் அடித்து வந்த நிலையில், சின்னசேலம், சங்கராபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இரவு முழுவதும் பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். உங்கள் பகுதியில் மழை பெய்ததா?
Similar News
News December 7, 2025
கள்ளக்குறிச்சி: மாமியாருக்கு கொலை மிரட்டல்.. மருமகன் கைது!

காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக்தி பிரியன், தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாமியார் விருத்தாம்பு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விருத்தாம்பு மற்றும் வீட்டில் இருந்தவர்களை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சக்தி பிரியன் மீது வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
News December 7, 2025
கள்ளக்குறிச்சி: மாமியாருக்கு கொலை மிரட்டல்.. மருமகன் கைது!

காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக்தி பிரியன், தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாமியார் விருத்தாம்பு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விருத்தாம்பு மற்றும் வீட்டில் இருந்தவர்களை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சக்தி பிரியன் மீது வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
News December 7, 2025
கள்ளக்குறிச்சி: மாமியாருக்கு கொலை மிரட்டல்.. மருமகன் கைது!

காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக்தி பிரியன், தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாமியார் விருத்தாம்பு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விருத்தாம்பு மற்றும் வீட்டில் இருந்தவர்களை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சக்தி பிரியன் மீது வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.


