News November 22, 2024

கள்ளக்குறிச்சியில் கால அவகாசம் நீட்டிப்பு; ஆட்சியர் அறிவிப்பு 

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் நேற்று முன்தினம் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. தற்போது வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 10, 2025

சாலையை கடந்த போது ஆட்டோ மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

image

சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் இன்று மளிகை பொருட்களை வாங்க கெடிலம் கடைவீதி சென்று மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக கெடிலம் பேருந்து நிறுத்தம் எதிரே சாலையை கடக்கும் போது கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது ஆட்டோ சுந்தரம் மீது மோதியதில் சுந்தரம் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆட்டோ ஒட்டுனர் ஸ்ரீதர் மீது போலீசார் வழக்குபதிந்தனர்.

News December 10, 2025

கள்ளக்குறிச்சி -இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இன்று இரவு முதல் காலை வரை ரோந்து பணியை கவனிக்கும் பொறுப்பில் புதிய போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முத்துமணி இயக்கத்தில், 1வது பாகம் & 2வது பாகம் என இரண்டு பிரிவுகளில் ரோந்து குழுக்கள் செயல்பட உள்ளன.பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

News December 10, 2025

கள்ளக்குறிச்சி -இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இன்று இரவு முதல் காலை வரை ரோந்து பணியை கவனிக்கும் பொறுப்பில் புதிய போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முத்துமணி இயக்கத்தில், 1வது பாகம் & 2வது பாகம் என இரண்டு பிரிவுகளில் ரோந்து குழுக்கள் செயல்பட உள்ளன.பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

error: Content is protected !!