News March 25, 2025
கள்ளக்குறிச்சியில் இன்று இரவு ரோந்து போலீசார் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (25.03.2025) இரவு 10 மணி முதல் நாளை (26.03.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர கால தேவைக்கு பொதுமக்கள் உட்கோட்ட அதிகாரியை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
Similar News
News September 17, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செப்.16 இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
கள்ளக்குறிச்சியில் வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 19-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த வங்கி, நிதி, வாகன உற்பத்தி சார்ந்த முன்னனி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் இந்த முகாமினை வேலை நாடுனர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News September 16, 2025
கள்ளக்குறிச்சி: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

திருக்கோவிலூர் பேருந்து நிலையம் எதிரில் ரூ 22.20 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கிறது. இந்த இடத்தில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமான பணிகளை குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வருவாய் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் நகராட்சி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.