News January 24, 2025

கள்ளக்குறிச்சியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று (ஜன.24) காலை 10- 1 மணி வரை துருகம் சாலையில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர் சங்க மண்டபத்தில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. எனவே இவ்வாய்ப்பை வேலை வாய்ப்பற்றோர் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

Similar News

News November 15, 2025

கள்ளக்குறிச்சி: SIM CARD வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

இந்தியாவில் ஒருவர் 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும். எனவே, உங்கள் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி வேறு யாராவது சிம் கார்டு வாங்கி இருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க, <>இந்த லிங்கில்<<>> உங்கள் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் உள்நுழையலாம். உங்கள் பெயரில் உள்ள அனைத்து எண்களின் பட்டியலும் காட்டப்படும். அடையாளம் தெரியாத எண்கள் இருந்தால் உடனடியாகப் புகார் செய்து பிளாக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

கள்ளக்குறிச்சியில் வரதட்சணை கொடுமை – 5 பேர் மீது வழக்கு

image

கள்ளக்குறிச்சி: மாத்துரை சேர்ந்த ஆனந்தி- சிலம்பரசன் இருவரும் காதலித்து ஜூலை 16-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், திருமணத்திற்கு பின்பு சிலம்பரசன் தனதுஅவரது தாய் ரேணுகாதேவி, தந்தை மாரியாபிள்ளை, குணாவதி, கங்காதுரை ஆகியோருடன் சேர்ந்து ஆனந்தியிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த புகாரின் பேரில் 5 பேர் மீதும் நேற்று (நவ.15) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News November 15, 2025

கள்ளக்குறிச்சி: பைக் மீது கார் மோதி விபத்து – ஒருவர் பலி!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், மேட்டத்தூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (நவ.14) கார் மற்றும் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு நபர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பகுதியில் உள்ள குறுகிய பாலத்தால் தான் தொடர் விபத்து நடைபெறுகிறது என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!