News March 25, 2025

கல் குவாரியில் மூழ்கிய வாலிபர்; 2வது நாளாக தேடும் பணி

image

சிவகங்கையை சேர்ந்தவர் பாலமுருகன் (28). இவர் குன்றத்துாரில் தங்கி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி பாலமுருகன் தன் நண்பர்களுடன் எருமையூரில் உள்ள கல்குவாரியில் குளிக்க சென்றார். அப்போது அவர் நீரில் மூழ்கி மாயமானார். சோமங்கலம் போலீசார் மற்றும் படப்பை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடியும் கிடைக்கவில்லை. 3வது நாளாக இன்றும் தேடுதல் பணியில் ஈடுபட உள்ளனர்.

Similar News

News November 16, 2025

செங்கல்பட்டு: டிகிரி போதும் விமானப்படையில் வேலை

image

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் <>இங்கு <<>>க்ளிக் செய்து, நாளை முதல் டிச.14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உங்கள் பணிக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும். வேலைதேடும்உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News November 16, 2025

செங்கல்பட்டு: ரூ.2,00,000 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை

image

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 9ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.4000 – ரூ.2,00,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து மேல்படிப்பு படிப்பதற்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

செங்கல்பட்டு: டிகிரி போதும் விமானப்படையில் வேலை

image

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் <>இங்கு <<>>க்ளிக் செய்து, நாளை முதல் டிச.14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உங்கள் பணிக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும். வேலைதேடும்உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!