News April 6, 2025
கல்வராயன் மலையில் கைம்பெண்கள் கட்டிய வரி

பெண்கள் மேலாடை அணிய வரி செலுத்தியது பற்றி தெரிந்தவர்களுக்கு கைம்பெண்களுக்கான ‘முண்டச்சி வரி’ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கல்வராயன் மலையை நிர்வகித்த ஜாகீர்தார்கள் வசூலித்த வரிகளில் ஒன்று இது. பெண்ணொருத்தி கணவன் இறந்துவிட்டாலோ (அ) பிரிந்து வந்துவிட்டாலோ கட்டாயம் மறுமணம் செய்து கொள்ளவேண்டும். திருமணம் செய்யவில்லை என்றால் வரி செலுத்த வேண்டும். மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
Similar News
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: குட்கா பொருட்களை விற்ற 2 பேர் கைது!

கள்ளக்குறிச்சி: வட பொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சலாம் உசேன் நேற்று (டிச.12) தொழுவந்தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கோவிந்தன் மற்றும் கொளஞ்சியப்பன் இருவரை கைது செய்து இருவரிடம் இருந்து 1634 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: குட்கா பொருட்களை விற்ற 2 பேர் கைது!

கள்ளக்குறிச்சி: வட பொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சலாம் உசேன் நேற்று (டிச.12) தொழுவந்தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கோவிந்தன் மற்றும் கொளஞ்சியப்பன் இருவரை கைது செய்து இருவரிடம் இருந்து 1634 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: குட்கா பொருட்களை விற்ற 2 பேர் கைது!

கள்ளக்குறிச்சி: வட பொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சலாம் உசேன் நேற்று (டிச.12) தொழுவந்தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கோவிந்தன் மற்றும் கொளஞ்சியப்பன் இருவரை கைது செய்து இருவரிடம் இருந்து 1634 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


