News August 2, 2024
கல்வராயன் மக்களுக்கான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்வராயன் மலை பகுதி மக்களுக்கான வசதிகள் குறித்த ஆய்வை முடித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Similar News
News September 16, 2025
கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News September 16, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கள்ளக்குறிச்சியில் இன்று (செப்.16) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ கள்ளக்குறிச்சி – தமயந்தி மஹால், நேபால் தெரு
✅ உளுந்தூர்பேட்டை – VPRC கட்டிடம், நெய்வனை
✅ திருநாவலூர் – பூங்குழலி திருமண மண்டபம், களமருதூர்
✅ சின்னசேலம் – பிஸ்வி மஹால், அம்மையகரம்
✅ ரிஷிவந்தியம் – திறந்த வெளி மைதானம், ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில், ஈருடையாம்பட்டி
✅ திருக்கோவிலூர் – எஸ்.எஸ்.கே திருமண மண்டபம், செட்டியந்தாங்கல் (SHARE IT)
News September 16, 2025
கள்ளக்குறிச்சியில் கலந்துரையாடல் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி முன்னாள் மாணவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் இன்று (15.09.2025) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலை வகித்தார். தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி அனுபவங்களை மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர்.