News August 2, 2024
கல்வராயன் மக்களுக்கான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்வராயன் மலை பகுதி மக்களுக்கான வசதிகள் குறித்த ஆய்வை முடித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Similar News
News November 27, 2025
கள்ளக்குறிச்சி:சொர்ணகடேஸ்வரர் கோயில் வரலாறு தெரியுமா!

உளுந்தூர்பேட்டை அருகே நெய்வணை திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிய சொர்ணகடேஸ்வரர் கோயில், சிவலிங்கம் அபிஷேக நெய்யை உறிஞ்சிக் கொள்வதால் நெய்வணை என்று பெயர் வந்தது. பக்தருக்கு பொற்கடம் அளித்ததால் இறைவன் சொர்ணகடேஸ்வரர் எனப் போற்றப்படுகிறார். இங்கு வழிபட்டால் வறுமை நீங்கி செல்வம் பெருகும். அபிஷேகம் செய்த நெய் பிரசாதம் தீராத நோய்களைக் குணப்படுத்தும், திருமணத் தடைகளையும் நீக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
News November 27, 2025
கள்ளக்குறிச்சி: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க 1.UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு, PF, 2. AIS-வருமானவரித்துறை சேவை, 3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள், 4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை, 5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை, 6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 27, 2025
கள்ளக்குறிச்சி: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

கள்ளக்குறிச்சி மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு<


