News August 3, 2024

கல்லூரி மாணவர் வழக்கில் சிக்கிய 4 பேர்

image

ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த விராலிமலையே சேர்ந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த வழக்கில், ஸ்ரீரங்கம் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நவீன், விஜய், 17 வயதான 2 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். விசாரணையில், 5 பேரும் சேர்ந்து தான் மதுபோதையில் ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கினோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.

Similar News

News November 18, 2025

புதுகை: மின்னல் தாக்கி வடகாடு வாலிபர் மரணம்!

image

வடகாடு ஊராட்சி சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த செந்தூரான் (25), கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தின் கட்டுமான பிரிவில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று (நவ.17) பணியில் ஈடுபடும்போது மின்னல் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 18, 2025

புதுகை: மின்னல் தாக்கி வடகாடு வாலிபர் மரணம்!

image

வடகாடு ஊராட்சி சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த செந்தூரான் (25), கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தின் கட்டுமான பிரிவில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று (நவ.17) பணியில் ஈடுபடும்போது மின்னல் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 18, 2025

புதுகை: 10th போதும் அரசு பள்ளியில் வேலை!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 04.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!