News August 3, 2024
கல்லூரி மாணவர் வழக்கில் சிக்கிய 4 பேர்

ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த விராலிமலையே சேர்ந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த வழக்கில், ஸ்ரீரங்கம் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நவீன், விஜய், 17 வயதான 2 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். விசாரணையில், 5 பேரும் சேர்ந்து தான் மதுபோதையில் ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கினோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.
Similar News
News September 16, 2025
புதுக்கோட்டை மக்களே அவங்க மறுபடியும் வராங்க!

புதுக்கோட்டடை மக்களே இன்று 16.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
✅புதுக்கோட்டை
கற்பக விநாயகர் மஹால்
✅திருவரங்குளம்
மாரியம்மன்கோவில் மண்டபம். கொத்தமங்கலம்
✅கறம்பக்குடி
அல்-ஜாஸ்மின் திருமண மண்டபம், மருதன்கோள்விடுதி
✅விராலிமலை
விராலுார் ஊராட்சி மன்ற கட்டிடம்,
✅பொன்னமராவதி
கோவலூர் சமுதாயக் கூடம்
✅திருமயம்
ஏ.கே.பி திருமண மண்டபம்
SHARE பண்ணுங்க !
News September 16, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் Power Cut பகுதிகள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 16.09.2025 ஆம் தேதி மின்தடை பகுதிகள் குறித்து பார்க்கலாம்!
✅மரமடிக்கி சுற்றுவட்டாரம்
✅அறந்தாங்கி சுற்றுவட்டாரம்
✅தல்லாம்பட்டி சுற்றுவட்டாரம்
✅அழியாநிலை சுற்றுவட்டாரம்
✅அரிமலம் சுற்றுவட்டாரம் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 16, 2025
புதுக்கோட்டை கலெக்டர் கொடுத்த அப்டேட் !

புதுகை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வரும் (செப்.,19) காலை 10:30 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், மற்றும் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மு.அருணா அழைப்பு விடுத்துள்ளார். உங்கள் பகுதி விவசாயிகளுக்கும் SHARE பண்ணுங்க!