News August 3, 2024

கல்லூரி மாணவர் வழக்கில் சிக்கிய 4 பேர்

image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த கல்லூரி மாணவர் உயிரிழந்த வழக்கில், ஸ்ரீரங்கம் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர். அதில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நவீன், விஜய், 17 வயதான 2 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். விசாரணையில், 5 பேரும் சேர்ந்து தான் மதுபோதையில் ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கினோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.

Similar News

News November 19, 2025

திருச்சி: பாலத்தில் இருந்து குதித்த மான் சாவு

image

திருச்சி மாவட்டம், கல்லகம் கிராமத்தில் நேற்று ஆண் மான் ஒன்று திருச்சி – அரியலூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது, சாலையில் வந்த வாகனங்களின் சத்தத்தால் பயந்து ஓடிய மான், திடீரென பாலத்தின் தடுப்பு கட்டைகளை தாண்டி குதித்தது. பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த மான் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பின்னர் வனத்துறையினர் மானின் சடலத்தை கைப்பற்றி புதைத்தனர்.

News November 18, 2025

திருச்சி: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

News November 18, 2025

திருச்சி: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!