News August 3, 2024
கல்லூரி மாணவர் வழக்கில் சிக்கிய 4 பேர்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த கல்லூரி மாணவர் உயிரிழந்த வழக்கில், ஸ்ரீரங்கம் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர். அதில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நவீன், விஜய், 17 வயதான 2 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். விசாரணையில், 5 பேரும் சேர்ந்து தான் மதுபோதையில் ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கினோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.
Similar News
News November 17, 2025
திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 556 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சரவணன் தலைமையில் இன்று (நவ.17) பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள், அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது தொடர்பான மனுக்கள், வேலைவாய்ப்பு கோரிக்கை என 556 மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 556 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சரவணன் தலைமையில் இன்று (நவ.17) பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள், அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது தொடர்பான மனுக்கள், வேலைவாய்ப்பு கோரிக்கை என 556 மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
திருச்சி: டிகிரி போதும்! POST OFFICE-யில் வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும்.
1. வகை: மத்திய அரசு
2. கல்வித் தகுதி:ஏதேனும் ஒரு டிகிரி
3. வயது வரம்பு: 12-35
4. கடைசி தேதி: 01.12.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


