News April 16, 2024
கல்லூரி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சிங்கிகுளம் கிராமத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் இன்று (ஏப். 16) தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். திடியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிங்கிகுளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்று தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்று 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தினர்.
Similar News
News December 10, 2025
நெல்லை: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

1. <
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!
News December 10, 2025
நெல்லை: இந்தியன் ஆயிலில் 2757 காலியிடங்கள்., NO EXAM

நெல்லை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 24 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 18க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News December 10, 2025
நெல்லையில் இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியை சேர்ந்த சேர்ந்த குத்தாலம் என்பவரின் மகன் பூர்ண ஆனந்த்(31) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறி நேற்று போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளை சிறையில் அடைத்தனர்.


