News February 16, 2025
கல்லால் அடித்து பெண் கொலை கணவா் கைது

கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கி.மணிகண்டன் இவரது மனைவி உமா மணிகண்டனுக்கும் உமாவுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 11 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த உமாவின் தலையில் குழவிக் கல்லால் மணிகண்டன் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த உமா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 21, 2025
விழுப்புரம்: கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது

தீபாவளி பண்டிகையையொட்டி மது விற்பனை குறித்து அதிரடி வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் புதுச்சேரி மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த விழுப்புரம் ஜிஆர்பி தெருவை சேர்ந்த மீனா என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவரிடம் இருந்து 300 புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 21, 2025
காரில் மதுபாட்டில் கடத்திய நபர் கைது

விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு பகுதியில் போலீசார் இன்று வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் 233 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரை கைது செய்த போலீசார், காரையும் பறிமுதல் செய்தனர்.
News October 20, 2025
காரில் மதுபாட்டில் கடத்திய நபர் கைது

விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு பகுதியில் போலீசார் இன்று வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் 233 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரை கைது செய்த போலீசார், காரையும் பறிமுதல் செய்தனர்.