News April 19, 2025

கலைஞர் காப்பீட்டு திட்ட மருத்துவ அட்டை வழங்கும் முகாம்

image

கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காப்பீட்டு அட்டை வழங்கும் முகாம் வருகின்ற 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு கொண்டு வந்து மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்று பயன்பெறுமாறு பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் அறிவித்துள்ளார்

Similar News

News December 12, 2025

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று (டிச.12) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100க்கும், சைபர் கிரைம் எண். 1930-க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

News December 12, 2025

ALERT: ஈரோடு மக்களே உஷாரா இருங்க!

image

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள, விழிப்புணர்வு புகைப்படத்தில், “பொதுமக்கள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம். வங்கிகள் ஒருபோதும் தொலைபேசியில் OTP, அட்டை எண் அல்லது CVV போன்ற ரகசிய விவரங்களை கேட்க மாட்டார்கள். பாதுகாப்பாக இருங்கள். ஆன்லைன் மோசடி புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் அழைக்கலாம். SHARE IT!

News December 12, 2025

ALERT: ஈரோடு மக்களே உஷாரா இருங்க!

image

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள, விழிப்புணர்வு புகைப்படத்தில், “பொதுமக்கள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம். வங்கிகள் ஒருபோதும் தொலைபேசியில் OTP, அட்டை எண் அல்லது CVV போன்ற ரகசிய விவரங்களை கேட்க மாட்டார்கள். பாதுகாப்பாக இருங்கள். ஆன்லைன் மோசடி புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் அழைக்கலாம். SHARE IT!

error: Content is protected !!