News April 19, 2025

கலைஞர் காப்பீட்டு திட்ட மருத்துவ அட்டை வழங்கும் முகாம்

image

கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காப்பீட்டு அட்டை வழங்கும் முகாம் வருகின்ற 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு கொண்டு வந்து மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்று பயன்பெறுமாறு பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் அறிவித்துள்ளார்

Similar News

News December 12, 2025

தந்தை பெரியார் சமூக நீதி விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ்நாடு அரசு 1995 முதல் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்களுக்கு “தந்தை பெரியார் சமூக நீதி விருது” வழங்குகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்கள் இவ்விருதிற்கு
18.12.2025க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக 4வது தளம், ஈரோடு என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்

News December 12, 2025

தந்தை பெரியார் சமூக நீதி விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ்நாடு அரசு 1995 முதல் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்களுக்கு “தந்தை பெரியார் சமூக நீதி விருது” வழங்குகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்கள் இவ்விருதிற்கு
18.12.2025க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக 4வது தளம், ஈரோடு என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்

News December 12, 2025

தந்தை பெரியார் சமூக நீதி விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ்நாடு அரசு 1995 முதல் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்களுக்கு “தந்தை பெரியார் சமூக நீதி விருது” வழங்குகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்கள் இவ்விருதிற்கு
18.12.2025க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக 4வது தளம், ஈரோடு என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்

error: Content is protected !!