News August 14, 2024

கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம்

image

தேசிய குடற்புழுநீக்க தினத்தை முன்னிட்டு, (ஆக-23 மற்றும் ஆக-30)ஆகிய தேதிகளில்,1 முதல் 19 வயதிற்க்குட்பட்ட குழந்தைகள்,பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன. இதன்படி மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேற்காணும் தேதிகளில் முகாம்கள் நடத்துவது தொடர்பாக ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.

Similar News

News November 21, 2025

பெரம்பலுர்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம் – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: NSDL
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News November 21, 2025

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளின் மூலம், இதுவரை 2.36 லட்சம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்தார். பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், பள்ளி உள்ளிட்ட மையங்களில், வாக்காளர்களால் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் அலுவலர்கள் பதிவேற்றம் என தெரிவித்தார்.

News November 21, 2025

பெரம்பலூர்: கல்வி கடன் முகாம் அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து (27.11.2025) அன்று நடத்தப்படவுள்ள கல்லூரி மாணவர்களுக்கான, சிறப்பு கல்விக் கடன் முகாமினை நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று (20.11.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி முன்னிலையில் நடைபெற்றது.

error: Content is protected !!