News August 14, 2024
கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம்

தேசிய குடற்புழுநீக்க தினத்தை முன்னிட்டு, (ஆக-23 மற்றும் ஆக-30)ஆகிய தேதிகளில்,1 முதல் 19 வயதிற்க்குட்பட்ட குழந்தைகள்,பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன. இதன்படி மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேற்காணும் தேதிகளில் முகாம்கள் நடத்துவது தொடர்பாக ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.
Similar News
News November 18, 2025
பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த தொடர் மழை பெய்து வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று (18.11.2025) செவ்வாய்க்கிழமை பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்ய கூடும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் மாவட்டத்தில் குளிர்ந்த சூழல் நிலவி வருகின்றது.
News November 18, 2025
பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த தொடர் மழை பெய்து வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று (18.11.2025) செவ்வாய்க்கிழமை பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்ய கூடும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் மாவட்டத்தில் குளிர்ந்த சூழல் நிலவி வருகின்றது.
News November 18, 2025
பெரம்பலூர்: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 04.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


