News August 9, 2024
கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் கலெக்டர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் பொ.செந்தில்வடிவு, முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 9, 2025
புதுக்கோட்டை: ரயில்வே வேலை – MISS பண்ணிடாதீங்க!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.35,400
5. கல்வித்தகுதி: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News December 9, 2025
புதுக்கோட்டை: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

புதுக்கோட்டை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 9, 2025
1,40,640 பேர் நீக்கம்; புதுக்கோட்டை ஆட்சியர் பகீர் தகவல்! .

புதுகை மாவட்டத்தில் SIR பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வரும் வேளையில் 1,40,640 பேர் நீக்கப்பட்ட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் அக்.27 வரை ஆண்கள் 6,86,457, பெண்ர்கள் 7,07,597, மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 58 என மொத்தம் 13,94,112 வாக்காளர்கள் படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


