News December 31, 2024
கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 வாயில்கள் மூடல்

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இங்கு இரவில் மின் விளக்குகள் எரியாததால், சமூக விரோதிகள் பலர் மது அருந்த பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து, கலெக்டர் வளாகத்திற்குள் இரவில் வெளிநபர்கள் நுழைவதைதடுக்க, இரவு 10 மணிக்கு மேல் பூட்டி வைக்க கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். எனவே வளாகத்தில் 3 வாயில்களும் மூடப்பட்டன.
Similar News
News November 26, 2025
ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் சட்ட அமைப்பு உறுதிமொழி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று (நவ.26) இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழியை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பா. முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
News November 26, 2025
காஞ்சி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

காஞ்சிபுரம் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-<
News November 26, 2025
காஞ்சி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

காஞ்சிபுரம் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-<


