News May 16, 2024
கலசப்பாக்கம்: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் பகுதியை சேர்ந்தவர் அருண். வழக்கறிஞரான இவர், தனது நிலம் சம்பந்தமாக கலசப்பாக்கம் நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கிய நிலையில், எதிர் தரப்பினரான வெங்கடேசன் என்பவர் நேற்று இரவு வீடு புகுந்து வழக்கறிஞர் அருணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார். அருண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 25, 2025
தி.மலை: தீபத் திருவிழா இரண்டாம் நாள் உற்சவம்

தி.மலை அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2025, இரண்டாம் நாள் காலை இன்று (25/11/2025) ஶ்ரீ விநாயகர் மற்றும் ஶ்ரீ சந்திரசேகரர் சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையொட்டி, சுவாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
News November 25, 2025
தி.மலை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

திருப்பத்தூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <
News November 25, 2025
தி.மலை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

திருப்பத்தூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <


