News April 4, 2025

கலக்கத்தில் மதுரை மக்கள்-காரணம் இதுதான்

image

மதுரையில் சைவமும், வைணவமும் இணைந்து நடத்தும் திருவிழாவாக சித்திரைத் திருவிழா திகழ்கிறது. இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வர்.திருவிழா நடைபெறும் நேரத்தில் கோரிப்பாளையம் வைகை ஆறு மேம்பால கட்டுமானப் பணியும் நடைபெறுவதால், இந்த ஆண்டு திருவிழாவில் திரளும் கூட்டத்தை சமாளிக்க, மாவட்ட நிர்வாகமும், மாநகர் காவல் துறையும் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News November 28, 2025

மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

image

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்­த­வர் மகபூப்­பாட்சா மகள் ஹமீ­தா­பானு(20). இவர் தெற்­கா­வணி மூலவீதியில் நகைக்­கடை ஒன்றில் வேலை பார்த்து வந்­தார். கடந்த 3 நாட்­க­ளாக வேலைக்கு செல்­ல­மல் இருக்க பெற்­றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்­ச­லில் இருந்து வந்­த இவர் இன்று பெட்­ரூமில் சேலை­யால் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். ஜெய்ஹிந்த்புரம் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News November 28, 2025

மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

image

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்­த­வர் மகபூப்­பாட்சா மகள் ஹமீ­தா­பானு(20). இவர் தெற்­கா­வணி மூலவீதியில் நகைக்­கடை ஒன்றில் வேலை பார்த்து வந்­தார். கடந்த 3 நாட்­க­ளாக வேலைக்கு செல்­ல­மல் இருக்க பெற்­றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்­ச­லில் இருந்து வந்­த இவர் இன்று பெட்­ரூமில் சேலை­யால் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். ஜெய்ஹிந்த்புரம் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News November 28, 2025

மதுரை டூ திருவண்ணாமலை 265 சிறப்பு பஸ்கள்

image

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மதுரை மண்டல போக்கு வரத்து கழகத்தின் சார்பில் 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் வருகிற 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
https://www.tnstc.in என்ற இணையத்தளத்தின் வாயிலாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!