News April 4, 2025

கலக்கத்தில் மதுரை மக்கள்-காரணம் இதுதான்

image

மதுரையில் சைவமும், வைணவமும் இணைந்து நடத்தும் திருவிழாவாக சித்திரைத் திருவிழா திகழ்கிறது. இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வர்.திருவிழா நடைபெறும் நேரத்தில் கோரிப்பாளையம் வைகை ஆறு மேம்பால கட்டுமானப் பணியும் நடைபெறுவதால், இந்த ஆண்டு திருவிழாவில் திரளும் கூட்டத்தை சமாளிக்க, மாவட்ட நிர்வாகமும், மாநகர் காவல் துறையும் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News November 18, 2025

மதுரையில் ரூ. 2.50 கோடியில் புதிய ஸ்டேடியம்

image

தமிழகத்தில் தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது.இதற்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ.2.50 கோடியும், தொகுதி எம்எல்ஏ நிதி ரூ.50 லட்சம் என,மொத்தம் ரூ.3 கோடி ஒதுக்கப்படுடுகிறது.இதன்படி மதுரை மேற்கு தொகுதியில் உள்ள விராட்டிபத்தில் ஸ்டேடியம் அமைக்கரூ.2.50கோடி ஒதுக்கப்பட்டது.தொகுதி எம்எல்ஏநிதி,ரூ.50 லட்சம் ஒதுக்கப்படாததால்,ரூ. 2.50 கோடிக்கு டெண்டர்விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

News November 18, 2025

மதுரையில் ரூ. 2.50 கோடியில் புதிய ஸ்டேடியம்

image

தமிழகத்தில் தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது.இதற்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ.2.50 கோடியும், தொகுதி எம்எல்ஏ நிதி ரூ.50 லட்சம் என,மொத்தம் ரூ.3 கோடி ஒதுக்கப்படுடுகிறது.இதன்படி மதுரை மேற்கு தொகுதியில் உள்ள விராட்டிபத்தில் ஸ்டேடியம் அமைக்கரூ.2.50கோடி ஒதுக்கப்பட்டது.தொகுதி எம்எல்ஏநிதி,ரூ.50 லட்சம் ஒதுக்கப்படாததால்,ரூ. 2.50 கோடிக்கு டெண்டர்விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

News November 18, 2025

மதுரை: தகராறில் தொழிலாளி பலி; ஒருவர் கைது.!

image

மதுரை ஜெயந்திபுரம் கண்ணன் 42 லாரி ஷெட் தொழிலாளி. மேல வெளிவீதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு லாரியில் வந்த ஐசக் உடன் 23 தகராறு ஏற்பட்டது, ஆத்திரம் அடைந்த ஐசக் தள்ளிவிட்டதில் அந்த வழியாக வந்த லாரியில் கண்ணன் மோதி பலத்த காயமடைந்தார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து திலகர் திடல் போலீசார் ஐசக்கை கைது செய்தனர்.

error: Content is protected !!