News April 4, 2025
கலக்கத்தில் மதுரை மக்கள்-காரணம் இதுதான்

மதுரையில் சைவமும், வைணவமும் இணைந்து நடத்தும் திருவிழாவாக சித்திரைத் திருவிழா திகழ்கிறது. இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வர்.திருவிழா நடைபெறும் நேரத்தில் கோரிப்பாளையம் வைகை ஆறு மேம்பால கட்டுமானப் பணியும் நடைபெறுவதால், இந்த ஆண்டு திருவிழாவில் திரளும் கூட்டத்தை சமாளிக்க, மாவட்ட நிர்வாகமும், மாநகர் காவல் துறையும் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News December 15, 2025
மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்

மதுரை–சண்டிகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20493) ரயில், 14.12.2025 அன்று இரவு 23.40 மணிக்கு புறப்படவிருந்த நிலையில், இணைப்பு ரயில் தாமதமாக வந்ததால் 6 மணி 10 நிமிடங்கள் தாமதமாகி, 15.12.2025 காலை 05.30 மணிக்கு புறப்படும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்

மதுரை–சண்டிகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20493) ரயில், 14.12.2025 அன்று இரவு 23.40 மணிக்கு புறப்படவிருந்த நிலையில், இணைப்பு ரயில் தாமதமாக வந்ததால் 6 மணி 10 நிமிடங்கள் தாமதமாகி, 15.12.2025 காலை 05.30 மணிக்கு புறப்படும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்

மதுரை–சண்டிகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20493) ரயில், 14.12.2025 அன்று இரவு 23.40 மணிக்கு புறப்படவிருந்த நிலையில், இணைப்பு ரயில் தாமதமாக வந்ததால் 6 மணி 10 நிமிடங்கள் தாமதமாகி, 15.12.2025 காலை 05.30 மணிக்கு புறப்படும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


