News May 17, 2024

கற்போம் திட்டம்: மாணவர்களுக்கு வாய்ப்பு

image

“தொடர்ந்து கல்வி கற்போம்” திட்டத்தின்கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத, பள்ளி படிப்பை பாதியில் முடித்த மாணவர்கள் விவரம் நெல்லை மாவட்டத்தில் கணக்கெடுக்கப்பட்டது. இதில் சுமார் 2000 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் தொடர்ந்து கல்வி கற்போம் திட்டத்தில் சேர்ந்து பயனடைய பாளை மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தேவையான சிறப்பு பயிற்சி அளித்து துணைத்தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.

Similar News

News November 1, 2025

நெல்லையப்பர் கோவில் வெள்ளி தேர் வெள்ளோட்டம் ஒத்திவைப்பு

image

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் புதியதாக வெள்ளி தேர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேரின் வெள்ளோட்டம் வருகிற 3ஆம் தேதி மாலை நடைபெறும் என ஏற்கனவே கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக தேர் வெள்ளோட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News November 1, 2025

நெல்லை: கோயிலில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்!

image

நெல்லை மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்த மற்றும் 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இந்த தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News November 1, 2025

நெல்லை: இலவச தையல் இயந்திரம்., APPLY LINK

image

நெல்லை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <>கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

error: Content is protected !!