News September 14, 2024

கறவை மாடுகளுக்கு தடுப்பூசி முகாம்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, புரு செல் லியோஸ் என்பது பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சலும் கருச்சிதைவும் ஏற்படுகிறது. இந்த நோய்க்கான தடுப்பூசி பதினெட்டாம் தேதி வரை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News April 11, 2026

உடுமலையில் கொந்தளித்த விவசாயிகள்!

image

உடுமலை உழவர் சந்தைக்கு நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சந்தை வெளியே சிலர் தற்காலிக கடைகள் அமைத்து வருவதால் வியாபாரம் பாதிக்கிறது என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News April 11, 2026

உடுமலையில் கொந்தளித்த விவசாயிகள்!

image

உடுமலை உழவர் சந்தைக்கு நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சந்தை வெளியே சிலர் தற்காலிக கடைகள் அமைத்து வருவதால் வியாபாரம் பாதிக்கிறது என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News April 11, 2026

உடுமலையில் கொந்தளித்த விவசாயிகள்!

image

உடுமலை உழவர் சந்தைக்கு நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சந்தை வெளியே சிலர் தற்காலிக கடைகள் அமைத்து வருவதால் வியாபாரம் பாதிக்கிறது என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!