News September 14, 2024
கறவை மாடுகளுக்கு தடுப்பூசி முகாம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, புரு செல் லியோஸ் என்பது பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சலும் கருச்சிதைவும் ஏற்படுகிறது. இந்த நோய்க்கான தடுப்பூசி பதினெட்டாம் தேதி வரை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 8, 2026
திருப்பூர் மக்களே: இத தெரிஞ்சு வச்சுக்கோங்க!

1).திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. 2).மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0421-2971137/38/40. 3).காவல் கட்டுப்பாட்டு அறை 100. 4).விபத்து அவசர வாகன உதவி 102. 5).குழந்தைகள் பாதுகாப்பு 1098. 6).பெண்கள் உதவி எண் 181. 7).பேரிடர் கால உதவி1077. 8).கிராம ஊராட்சி குறை தீர் கட்டுப்பாட்டு அறை 0421 – 2971163, 1800 425 7023. 9).சைபர் க்ரைம் உதவி எண்1930. மிக முக்கிய எண்களான இவற்றை SHARE பண்ணுங்க.
News January 8, 2026
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி போத்தனூரில் இருந்து இன்று இரவு 11.30-க்கு புறப்படும் ரயில் (06194) நாளை காலை 9.50-க்கு சென்னை செல்லும். இது நாளை நள்ளிரவு 12.10-க்கு திருப்பூரிலும், 1.12-க்கு ஈரோட்டிலும் நிற்கும். மறுமார்க்கமாக சென்னையிலிருந்து நாளை இரவு 11.50-க்கு புறப்படும் ரயில் (06193) அடுத்த நாள் காலை 9.50-க்கு போத்தனூர் சென்றடையும்.
News January 8, 2026
திருப்பூர்: பொங்கல் பரிசு ரூ.3,000 வரலயா? CALL பண்ணுங்க

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.3,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு இன்றைய தினம் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 8,02,201 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ள நிலையில் இது குறித்த புகார்கள் இருந்தால் மாவட்ட வழங்கள் அலுவலகத்திற்கு 0421-2218455, பொது விநியோக திட்ட துணை பதிவாளருக்கு 0421-2971173 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என கலெக்டர் மணிஷ் தெரிவித்துள்ளார்.


