News September 14, 2024

கறவை மாடுகளுக்கு தடுப்பூசி முகாம்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, புரு செல் லியோஸ் என்பது பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சலும் கருச்சிதைவும் ஏற்படுகிறது. இந்த நோய்க்கான தடுப்பூசி பதினெட்டாம் தேதி வரை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News January 3, 2026

திருப்பூரில் குறைந்த விலையில் பைக்!

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் விடுபடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 433 இருசக்கர வாகனங்கள் வருகின்ற 12ஆம் தேதி நல்லூரில் உள்ள மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏல விடப்படும் எனவும். இதனை 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நேரில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT

News January 3, 2026

திருப்பூரில் குறைந்த விலையில் பைக்!

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் விடுபடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 433 இருசக்கர வாகனங்கள் வருகின்ற 12ஆம் தேதி நல்லூரில் உள்ள மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏல விடப்படும் எனவும். இதனை 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நேரில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT

News January 3, 2026

பல்லடத்தில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

image

பல்லடம் – மங்கலம் ரோடு, அறிவொளி நகர் வாய்க்கால் அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஈச்சர் வேனில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், மூட்டை மூட்டையாக கொண்டு வந்த திருப்பூர், அவிநாசிகவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் முனியாண்டி, 48 என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 500 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!