News August 3, 2024
கர்ப்பிணி சிறுமி தற்கொலை; கணவர் மீது ‘போக்சோ’

ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையாரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (24). கரும்பு கூலித் தொழிலாளியான இவர், 16 வயது சிறுமியை காதலித்து கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். சிறுமி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார், விசாரணை நடத்தி அவரை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.
Similar News
News January 5, 2026
இரண்டு பைக்-குகள் நேருக்கு நேர் மோதி விபத்து

வில்லியனூரை சேர்ந்த ஜெயராமன் சொந்த வேலையாக சங்கராபுரம் வந்துவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக நரியந்தல் கூட்டுறவு வங்கி அருகே பைக்கில் சென்ற போது எதிர்திசையில் பைக்கில் வந்த நரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் பைக் மோதிய சம்பவத்தில் ஜெயராமன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் அருண்குமார் மீது இன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News January 5, 2026
இரண்டு பைக்-குகள் நேருக்கு நேர் மோதி விபத்து

வில்லியனூரை சேர்ந்த ஜெயராமன் சொந்த வேலையாக சங்கராபுரம் வந்துவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக நரியந்தல் கூட்டுறவு வங்கி அருகே பைக்கில் சென்ற போது எதிர்திசையில் பைக்கில் வந்த நரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் பைக் மோதிய சம்பவத்தில் ஜெயராமன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் அருண்குமார் மீது இன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News January 5, 2026
இரண்டு பைக்-குகள் நேருக்கு நேர் மோதி விபத்து

வில்லியனூரை சேர்ந்த ஜெயராமன் சொந்த வேலையாக சங்கராபுரம் வந்துவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக நரியந்தல் கூட்டுறவு வங்கி அருகே பைக்கில் சென்ற போது எதிர்திசையில் பைக்கில் வந்த நரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் பைக் மோதிய சம்பவத்தில் ஜெயராமன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் அருண்குமார் மீது இன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


