News August 3, 2024
கர்ப்பிணி சிறுமி தற்கொலை; கணவர் மீது ‘போக்சோ’

ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையாரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (24). கரும்பு கூலித் தொழிலாளியான இவர், 16 வயது சிறுமியை காதலித்து கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். சிறுமி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார், விசாரணை நடத்தி அவரை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.
Similar News
News December 8, 2025
கள்ளக்குறிச்சி: இலவச WIFI வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News December 8, 2025
கள்ளக்குறிச்சியில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

ராயர்பாளையத்தை சேர்ந்த கோவிந்தன் கடந்த 3-ம் தேதி முதல் காணவில்லை அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்காத நிலையில் நேற்று இரவு அவரது மகன் அஜித் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தண்ணீர் இறைப்பதற்காக கிணற்றை பார்த்தபோது அவர் சடலமாக கிணற்றில் மிதந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக அவரது சடலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது
News December 8, 2025
கள்ளக்குறிச்சியில் நாளை இங்கெல்லாம் மின்தடை

சங்கராபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுகிறது. சங்கராபுரம், பந்தளம், வடசிறுவள்ளூர், வடசெட்டியாண்டல், திம்மனந்தல், கிடாங்குடையம்பட்டு, அரூர், ராமராஜபுரம், பூட்டை செம்பரம்பட்டு, அரசம்பட்டு, அரசம்பட்டு, வீரியூர், எஸ்.வி. பாளையம், எஸ்.குளத்தூர், மேலேரி, ஜவுளிக்குப்பம், பச்சேரி, மொட்டம்பட்டி, மேலப்பட்டா, வடசெம்பாளையம் (ம) சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.


