News October 24, 2024
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கே ஆர் பி அணையில் நீர்வரத்து 3438 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து 3313 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 6, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி போதும், ரூ.1,42,000 சம்பளம்!

மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் <
News November 6, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி போதும், ரூ.1,42,000 சம்பளம்!

மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் <
News November 6, 2025
கிருஷ்ணகிரி: உங்களுக்கு வாக்காளர் கணக்கெடுப்பது யார்?

கிருஷ்ணகிரி மக்களே, வாக்காளர்கள் சரி பார்க்கும் இந்திய தேர்தல் ஆணையம் அலுவலர்கள் விபரம் வெளியானது. இந்த https://erolls.tn.gov.in/blo/ லிங்க் மூலம் இதனை தெரிந்துகொள்ளலாம். நீங்கள் வீட்டில் இருக்க முடியாவிட்டாலும், வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த தகவலை பகிருங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கணக்கெடுப்பு என்ற பெயரில் வேறு யாரும் வருகிறார்களா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். அனைவருக்கும் பகிரவும்!


