News October 24, 2024
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கே ஆர் பி அணையில் நீர்வரத்து 3438 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து 3313 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
கிருஷ்ணகிரி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

கிருஷ்ணகிரி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 16, 2025
கிருஷ்ணகிரியில் 3 நாட்கள் குடிதண்ணீர் நிறுத்தம்

கிருஷ்ணகிரி கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில், புதிய வால்வுகளை பொருத்தும் பணி நடைபெறவுள்ளன. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18.11.2025, 19.11.2025 மற்றும் 20.11.2025 ஆகிய மூன்று நாட்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க இயலாது என இன்று தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் வெ. கோவிந்தப்பன் தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
கிருஷ்ணகிரி: ரூ.2,00,000 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 9ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.4000 – ரூ.2,00,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் <


