News October 24, 2024

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கே ஆர் பி அணையில் நீர்வரத்து 3438 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து 3313 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 13, 2025

கிருஷ்ணகிரியில் வேலை வேண்டுமா..?

image

கிருஷ்ணகிரி அடுத்து ராயக்கோட்டை ரோடு அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று(டிச.13) காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில், நூற்றுக்கு மேற்பட்ட தனியார் கம்பெனிகள் பங்கேற்க உள்ளன. 8 ,10,+2, ஐ டிஐ, டிகிரி,BE, நர்சிங், முடித்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைய கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. (SHARE IT)

News December 13, 2025

கிருஷ்ணகிரி வருகிறார் இளையராஜா!

image

ஓசூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே தன்வந்திரி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் வருடாபிஷேக விழா கடந்த டிச.8ஆம் தேதி தொடங்கி நடபெற்று வருகிறது. நாளை(டிச.14) இந்த விழா நிறைவடைகிறது. இந்நிலையில், ஓர் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை ஒசூர் வருகை தரும் இளையராஜாவை, தனவந்திரி கோயிலுக்கு வருகை தருமாறு அறங்காவல் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

News December 13, 2025

கிருஷ்ணகிரி: காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு இரவு ரோந்து பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் அவசரநிலையில் தமக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்வதோடு, உடனடி உதவிக்கு 100 என்ற அவசர உதவி எண்ணையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

error: Content is protected !!