News April 2, 2025

கரூர்: வெயிலில் வேலை செய்வோர் கவனத்திற்கு!

image

கரூரில் மாவட்டத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாகவே உள்ளது. எனவே, தமிழக பொது சுகாதாரத்துறை சில வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. அதில், வெளியில் வேலை செய்பவர்கள், பகல் 12 முதல் 3 மணி வரை வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வேலை செய்ய வேண்டுமெனில் நிழலான இடத்தில் அடிக்கடி ஓய்வெடுத்து கொள்வதும், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பதும் அவசியம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT!

Similar News

News December 2, 2025

கரூர்: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வருகை

image

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வை குழுவினர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இன்று (டிசம்பர் 2) ஆம் தேதி கரூர் அரசு சுற்றுலா மாளிகையில் வருகை புரிய உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மனுக்கள் ஏதும் அளிக்க விரும்பினால் நேரில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ளார்.

News December 2, 2025

கரூர்: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வருகை

image

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வை குழுவினர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இன்று (டிசம்பர் 2) ஆம் தேதி கரூர் அரசு சுற்றுலா மாளிகையில் வருகை புரிய உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மனுக்கள் ஏதும் அளிக்க விரும்பினால் நேரில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ளார்.

News December 2, 2025

கரூர்: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வருகை

image

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வை குழுவினர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இன்று (டிசம்பர் 2) ஆம் தேதி கரூர் அரசு சுற்றுலா மாளிகையில் வருகை புரிய உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மனுக்கள் ஏதும் அளிக்க விரும்பினால் நேரில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!