News March 19, 2024
கரூர்: விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள நீர்வளத்துறை ஆற்றுப் பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு தென்கரை பாசன வாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 2, 2025
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் வெண்ணைமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், தேசிய தொழிற்பழகுனர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் அப்ரன்டீஸ் சேர்க்கை முகாம் டிச.8-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அரசு/தனியார் ஐ.டி.ஐ. முடித்த, இன்னும் பழகுனர் பயிற்சி செய்யாதவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 9003365600, 9566992442, 04324299422, 9443015914 என்ற எண்ணுகளில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் கலெக்டர் தெரிவித்தார்.
News December 2, 2025
கரூர்: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வருகை

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வை குழுவினர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இன்று (டிசம்பர் 2) ஆம் தேதி கரூர் அரசு சுற்றுலா மாளிகையில் வருகை புரிய உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மனுக்கள் ஏதும் அளிக்க விரும்பினால் நேரில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ளார்.
News December 2, 2025
கரூர்: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வருகை

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வை குழுவினர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இன்று (டிசம்பர் 2) ஆம் தேதி கரூர் அரசு சுற்றுலா மாளிகையில் வருகை புரிய உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மனுக்கள் ஏதும் அளிக்க விரும்பினால் நேரில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ளார்.


