News December 4, 2024
கரூர் விவசாயிகளுக்கு மானிய தொகை: ஆட்சியர் அறிவிப்பு

கரூரில் வாழும் விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் விளைப்பொருட்களை ஏற்றுமதி மேற்கொள்வதற்காக தமிழக அரசு மானியத்தொகையாக ரூ.15,000/- வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேளாண் துணை இயக்குநர், வேளாண் வணிகம், 9442556138 மற்றும் வேளாண்மை அலுவலர்கள் 9500416678, 9942286337, 9489508735 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் கொடுத்துள்ளார்.
Similar News
News November 5, 2025
கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கொடூரம்!

கரூர் மாவத்தூர் ஊராட்சி குளக்காரன்பட்டியை சேர்ந்த 21 வயதுடைய கல்லூரி மாணவி அதே ஊரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ரஞ்சித் (25) காதலித்து வந்ததாக தெரிகிறது. ரஞ்சித்தின் நடவடிக்கை பிடிக்காததால் மாணவி காதலை முறித்துக் கொண்டார். ஆத்திரமடைந்த ரஞ்சித் தூங்கிக் கொண்டிருந்த மாணவி மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றி உள்ளார். கரூர் அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை. ரஞ்சித்தை பாலவிடுதி போலீசார் கைது செய்தனர்.
News November 4, 2025
கரூர்: 25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

கரூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Production Assistant பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000-ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <
News November 4, 2025
கரூர்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்அப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!


